இந்த நாட்டில் வாக்குப்பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்கினால் தேர்தலுக்கு தேவைப்படும் அதிக செலவு மற்றும் பணியாளர்கள் குறையும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயகம் மற்றும் மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் பட்சத்தில்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று...
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழில் வல்லுநர்கள் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கிகள், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான...
தேர்தலை எதிர்பார்த்து நேரமும் குறித்து காத்திருந்ததாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் தாம் வெற்றி பெறுவேன் என்றும், பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவது அவசியம்...
எதிர்வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஏஞ்சலோ மெத்தியூஸ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்...
இந்த நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், அனைத்து முன்னாள் அரச தலைவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்யக்கூடிய விசேட சட்டமொன்றை உருவாக்குமாறும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கைப்பற்றி...
உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு...
மார்ச் மாதத்திற்கான அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 173 பில்லியன் ரூபா எனவும் அரச உத்தியோகத்தர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் செழிப்பு மானியங்களுக்காக அரசாங்கம் எதிர்பார்க்கும் செலவு 196 பில்லியன் ரூபா எனவும் நிதி...