follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வங்கித் தொழில் பாதுகாக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் உறுதி

வங்கித் துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற தொழில்சார் வங்கியாளர்களின் சங்கங்களின் 33 ஆவது ஆண்டு...

அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவுக்கு உறுப்பினர்கள் பரிந்துரை

பாராளுமன்றில் 29 அமைச்சு ஆலோசனைக் குழுக்களுக்கும் 17 துறைசார் கண்காணிப்புக் குழுக்களுக்கும் உறுப்பினர்களை நியமிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தில் உடன்பாடு இல்லை – ஜே.வி.பி

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “...

அரச அதிகாரிகளுக்கு விமானத்தில் வணிக வகுப்பு பயணத்திற்கு தடை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலாளர்கள் உட்பட மூத்த அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களில் அவர்களுடன் சேரும்போது வணிக வகுப்பு விமான இருக்கைகளை (Economy Class) அரசாங்க நிதியில் முன்பதிவு செய்வதைத் தடைசெய்யும் சுற்றறிக்கை...

அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பிலான அறிவிப்பு

இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்நொருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு...

தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்ட பொலிசார் மீள அழைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 25 மாவட்டச் செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தகராறு தீர்க்கும் நிலையங்களில் கடமையாற்றியிருந்த சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் அப்பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விசேட...

2022 நிதியாண்டில் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருவாயாக 23 பில்லியனை அடையும் Softloic Life

சவால்கள் நிறைந்த பொருளாதார பின்னணியில் சிறந்த வருடாந்தர நிதி முடிவுகளை வெளியிட்டு, Softlogic Life ஆனது 31 டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் 23,083 மில்லியன் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருமானத்தை...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img