follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஞானக்காவின் மகள் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள்.. 80 இலட்சம் மதிப்புள்ள தங்கங்கள் கொள்ளை

அநுராதபுரம் புதுநகரில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரியவின் மகளின் வீட்டில் 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம்...

“இந்த பழைய நரைத்த கிழடுகளை விட்டு விட்டு குழந்தைகளைப் பற்றி பேசுவோம்”

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஜனாதிபதிக்கு கடன் கிடைத்தமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தேவைப்படும் போது எதிர்க்கட்சி ஆதரவு அளித்தது

எதிர்க்கட்சிகள் எப்போதுமே அரசாங்கத்திற்கு தேவையான நேரத்தில் ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆதரிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். 21ம் அரசியலமைப்பை ஆதரிக்கவில்லையா? நாம் ஆதரிக்கவில்லை என்றால்...

ஆசிரியர் நியமனத்தில் புதிய தீர்மானம்

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்துப்படி, மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் நிறைவு பெறும். இதேவேளை, அண்மையில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான...

2025ல் இரண்டு புதிய வரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் அரச வருமானம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்...

மாதந்தோறும் மின் கட்டண திருத்தம்

அரச செலவின முகாமைத்துவத்தின் கீழ் அரசாங்க செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும், பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு...

ஆசிரிய போராட்டக் குழுவினருக்கு நீதிமன்ற உத்தரவு

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை...

அரச ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்த தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எதிர்காலத்தில் பணவீக்கத்திற்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று (22) பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியம் நீட்டிக்கப்பட்ட நிதி...

Must read

இன்றும் வானம் கருமேகம் – சில இடங்களில் மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின் படி, மேல் மற்றும்...

மஹரகம – நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட...
- Advertisement -spot_imgspot_img