தங்கள் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கார் திருட்டு சம்பவங்களே இதற்கு காரணம்.
மிகவும் அதிகமான சம்பவங்கள் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
அங்கு சுமார் 32...
நாட்டில் நிலவும் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும்,...
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி விகிதங்களைக்...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (15) இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக...
இலங்கையின் கல்விமுறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால், அந்த...
புதிய வருமான வரிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
இதன்படி, குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன கடந்த செவ்வாயன்று கண்டி மல்வத்து - அஸ்கிரி தேரர்களை சந்திக்கச் சென்றிருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கேட்டிருந்தார்;
"தலைவரே, நீங்கள் எதிர்வு கூறலில் கில்லாடி,...