follow the truth

follow the truth

May, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வாகன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்

தங்கள் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கார் திருட்டு சம்பவங்களே இதற்கு காரணம். மிகவும் அதிகமான சம்பவங்கள் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. அங்கு சுமார் 32...

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

நாட்டில் நிலவும் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும்,...

மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு...

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி விகிதங்களைக்...

மாணவர்களது மோதலால் பல்கலைக்கழகத்திற்கு ரூ.60 இலட்சம் இழப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (15) இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக...

பல்கலைக்கழக மாணவர்களது முரண்பாடுகள் மனிதாபிமானமற்றது

இலங்கையின் கல்விமுறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால், அந்த...

கலந்துரையாடல் ஒன்றினை கோரி நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

புதிய வருமான வரிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது. இதன்படி, குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

“இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்”

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன கடந்த செவ்வாயன்று கண்டி மல்வத்து - அஸ்கிரி தேரர்களை சந்திக்கச் சென்றிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கேட்டிருந்தார்; "தலைவரே, நீங்கள் எதிர்வு கூறலில் கில்லாடி,...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img