பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானின் வக்கீல் கவாஜா ஹரிஸ் மற்றும் அவரது...
மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரி என கூறப்படும் 'குடு சலிந்து' எனப்படும் சலிந்து மல்ஷிக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரி தாக்கல்...
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் தெரிவித்திருந்தார்.
இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை "சட்டப்படி வேலை" தொழில் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா...
கொழும்பு கோட்டை - மாலபே இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தனக்கும் பிரச்சினையாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த...
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கிரிப்பன் வெவ நீர்த்தேக்கம் மற்றும் சந்திரிகா வெவ நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் மிதக்கும் மிதக்கும் சூரிய மின்சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டத்தில் தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும்...
'பப்புவா நியூ கினியா' எனும் நாட்டை சிலர் மட்டமாக கருதுவதாகவும் அதிலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
".. இது பதவிகளைப்...