follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில்

இன்று (15) 10 அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும், அதன் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு கோட்டை புகையிரத...

கட்டுமான அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் கொடுப்பனவு

தேசிய தணிக்கை அலுவலகத்தின் படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் முப்பத்து மூன்று அதிகாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டில் ஆறு தடவைகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக அவர்களின் நிரந்தர பதவி...

அமைச்சரவை மாற்றம் எதுவும் இல்லை

அமைச்சரவைத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர்...

நாடளாவிய ரீதியாக நாளை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொள்கை மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக நாளை (15) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை (15) ஒரு நாள்...

தேசிய மக்கள் சக்தி உச்சநீதிமன்றத்தில் மனு

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்...

அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி நாட்டிற்கு

இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள அரசு தயார்

அத்தியாவசிய சேவைகளாக நியமிக்கப்பட்ட அரச சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் நாட்டின் பொதுச் சட்டத்தை மீறி தொழில் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டத்தை எழுத்துபூர்வமாக அமுல்படுத்தப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இன்று...

Must read

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்...

மஹியங்கனை -15 வயது மாணவனுக்கு எய்ட்ஸ் உறுதி

மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV)...
- Advertisement -spot_imgspot_img