follow the truth

follow the truth

July, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து இரண்டு நாள் விவாதம்

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற விவகாரக்...

நாடளாவிய பணிப்புறக்கணிப்பு தோல்வி – சமன் ரத்னப்பிரிய

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த போராட்டமானது தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம்...

தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி நாடு தழுவிய போராட்டங்கள்..

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம், குடிநீர், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த...

மற்றுமொரு கட்டணம் உயர்வு

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப பதிவுக்...

கொழும்பு – கோட்டை வீதிகளில் கடும் வாகன நெரிசல்

துறைமுக ஊழியர்கள் துறைமுக நுழைவு வாயில் முன் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கொழும்பு கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச்...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான நிலநடுக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் 362 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக...

“துறைமுகத்தை மூடுவதா இல்லையா என்பது ஜனாதிபதியின் கைகளில்”

இன்று காலை 07.00 மணி முதல் நாளை காலை 07.00 மணி வரை நடைமுறையில் உள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் 08 கப்பல்களை இறக்கும் நடவடிக்கைகளுக்கும் கப்பல்களின் செயற்பாடுகளுக்கும் கடும் தடைகள் ஏற்படும் என...

ஜனாதிபதி ஆறுமாத கால அவகாசம் கேட்ட போதும் வேலைநிறுத்தம் செய்வது நெறிமுறையல்ல

தற்போதுள்ள தொழிற்சங்கங்களை நிர்வகிப்பதற்காக தொழிற்சங்கங்களிடம் ஆறு மாத கால அவகாசம் கோரிய நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நெறிமுறையல்ல ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்திருந்தார். வரி மற்றும் வட்டி விகிதங்களை...

Must read

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக...
- Advertisement -spot_imgspot_img