follow the truth

follow the truth

July, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பௌசிக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி ஐ விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு...

நிலநடுக்கம் குறித்து இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஹிம்ச்சல் - உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் விசேட அறிக்கை

மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இது குறித்து டெய்லி சிலோன்...

விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு ரூ. 56,000 மில்லியன்

இந்த வருடம் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத்...

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 1,000 இல் ‘பேராதனை’

அமெரிக்காவில் உள்ள யுஎஸ் நியூஸ் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழக தரவரிசையின்படி பேராதனை பல்கலைக்கழகம் உலகில் 901 வது இடத்தைப் பிடித்துள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் இவ்வாறானதொரு பதவியைப் பெற்ற முதலாவது...

“ரணில் அரசாங்கம் கவிழக்கூடாது” – சி.வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கம் கவிழ்ந்துவிடக் கூடாது, அடுத்த...

வசந்த முதலிகேயின் உயிர் ஆபத்தில் – சட்டத்தரணி நுவான் போபகே

மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார். பத்தரமுல்ல, இசுறுபாயவில் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றத்திற்காக முதலிகே மற்றும் 56 பேர் மீது நேற்று(23) பொலிஸார்...

ரஷ்யா – உக்ரைன் போருக்கு ஒரு வருடம்

ரஷ்யா - உக்ரைன் போருக்கு இன்றுடன் (24) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. 2021 ஆம் ஆண்டில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 'நேட்டோ' உறுப்பினர் பதவிக்கு ஆசைப்பட்டார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும்...

Must read

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும்...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489...
- Advertisement -spot_imgspot_img