பொதுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி உட்பட அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பிரபலமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள போதிலும்,...
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றொரு அரசு நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா செய்துள்ளார், இது கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர் தனது பதவியை விட்டு விலகுவதைக் குறிக்கிறது.
அதன்படி, இலங்கை...
துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசல் அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என இலங்கை சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக மூத்த செய்தித் தொடர்பாளர்...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
அத்துடன் டெஸ்ட்...
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு எம்.பிக்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி...
கனேடிய அரசு நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும்...
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை நாம் தொடர்பு கொண்டபோது, ரமால் சிறிவர்தனவின் இராஜினாமா கடிதம்...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் அங்கு புனித நீராடல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது புனித நீராடல்...