follow the truth

spot_img

follow the truth

April, 1, 2023

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐஸ் தகராறில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல்கள் தோண்டியெடுப்பு

ஐஸ் போதைப்பொருள் தகராறில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு அவர்களின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். விசாரணையின் முதல் கட்டமாக கேகாலை நீதவானின் உத்தரவையடுத்து,...

“முஸ்லிம் அமைப்புகளில் பங்கேற்க தங்கள் இளம் பிள்ளைகளை ஊக்குவியுங்கள்”

கடந்த காலங்களில் எமது நாட்டில் உருவாக்கப்பட்ட தேவையற்ற இன பேதங்கள் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பொதுச் செயற்பாடுகளிலும் பொது அமைப்புக்களிலும் பங்குபற்றுவதில் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம் என பாராளுமன்ற...

திங்கள் முதல் 30 ரயில் சேவைகள் நிறுத்தம்

செலவைக் குறைக்கும் நோக்கில் 30 குறுகிய ரயில் பயணங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) முதல் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே; பிரதான மார்க்கம்-18 களனிவெளி மார்க்கம்...

ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை

அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார். களுத்துறை போதனா...

பாராளுமன்றம் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கூடும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 17,...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தி

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வாழ்த்துச்செய்தி ஒன்றினை விடுத்துள்ளார். சூரியன், இயற்கை அன்னை மற்றும் பண்ணை விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் 'தைப் பொங்கல்' என்ற புனிதமான சந்தர்ப்பத்தில்,...

இலஞ்சம் வாங்கிய பொதுஜன பெரமுன பிரதேச சபை தலைவர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீவன் இலஞ்சம் வாங்கும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு பணம் ஒதுக்க இணக்கம்

தேர்தலுக்கு பணம் ஒதுக்குவது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதை திறைசேரி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, தேர்தலை முறையாக நடத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்கு திறைசேரி...

Must read

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப்...

ChatGPTக்கு தடை விதித்த முதல் நாடு இத்தாலி

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்யும் முதல்...
- Advertisement -spot_imgspot_img