follow the truth

follow the truth

April, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரதமரின் தைப் பொங்கல் தினச் செய்தி

இந்து கலாச்சாரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு தேசிய பண்டிகை, 'தைப்பொங்கல்' விவசாய அர்த்தத்தின் வடிவத்தை மரபுரிமையாகக் கொண்டுள்ளது மற்றும் அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் முக்கிய மதிப்புகளை உள்ளடக்கியது. இயற்கையோடு இணைந்த பாரம்பரிய வாழ்க்கை...

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டட்டும்”

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம்,ஜாதி,குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டப் பிராத்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர்...

‘திருடர்களை பிடித்து, நாட்டில் இருந்து திருடப்பட்ட பணத்தினை கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பயன்படுத்துவேன்’

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாட்டை வங்குரோத்து செய்த திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, திருடப்பட்ட பணம் நாட்டுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

“எந்த நாட்டின் கொல்லைபுறத்திலும் நாங்கள் இல்லை” – முய்சு மறைமுக தாக்குதல்

சில மாதங்களுக்கு முன்பு மாலைத்தீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றதுமே மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே...

பௌத்த மதத்தை இழிவுப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றின் மூலம்...

ஷான் மார்ஷ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் (Shaun Marsh) அவரது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். அதன்படி, BBL போட்டியின் போது தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Sydney Thunder...

இட நெருக்கடியை சமாளிக்க குடியேற்றத்தை குறைக்கும் கனடா

கனடாவின் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாகவும், ஆனால் நிர்வாகம் எவ்வளவு...

எரிவாயு பற்றி தணிக்கை அலுவலகத்தின் அறிவிப்பு

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தினால்...

Must read

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதம் – 4,500 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அழுத்தங்களினால் உமா ஓயா திட்டத்தை மக்களுக்கு...

மின்சாரம் – எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக...
- Advertisement -spot_imgspot_img