follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரதமர் பொய் சொல்கிறார்..- ஸ்டாலின் ஆசிரியர் சம்பளம் குறித்து வாய் திறந்தார்

ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு தொடர்பான நலன்புரி குழுவின் அறிக்கைக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் கூறுகிறார். கொழும்பில் நடைபெற்ற...

காணாமல் போன செவ்வந்தி வாங்கிய சிம் கார்டு குறித்து விசாரணை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் தற்போது தலைமறைவாகியுள்ள பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து...

ஹெட்டிபொல – மகுலாகமவில் சிறுமியை பலியெடுத்த துப்பாக்கிச்சூடு – ஒருவர் கைது

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) பன்றிகளை வேட்டையாடச் சென்றபோது, ​​கவனக்குறைவாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அருகிலுள்ள வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கொல்லப்பட்டு, பெண் ஒருவர் காயமடைந்த...

நேபாளத்தில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள்...

இன்றும் சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது...

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரர்கள் இருவர் பலி

பத்தேகம, மத்தெவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) இரவு மரண வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது இரு குழுக்களிடையே மோதல் சம்பவம்...

கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி

உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்யா ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ரஷ்யா போரில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா...

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...
- Advertisement -spot_imgspot_img