இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், காஸா பகுதி இனி அச்சுறுத்தலாக இல்லை என்றால், அதன் முழு அதிகாரமும் தனக்குக் கீழ் இருக்க வேண்டும்.
சுதந்திர பலஸ்தீன அரசை நிறுவுவது தொடர்பான சர்வதேச அழுத்தங்களை...
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை மக்கள் தாங்கிக் கொள்வது கடினம் என்பதை ஒப்புக்கொள்வதாக ஆளும் கட்சியின் அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
யுத்த மோதல்கள் காரணமாக உலகின்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத்...
விழாக்களை நடத்துவதை மட்டுப்படுத்துமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த...
எமது நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து போர்வீரர்கள் காப்பாற்றிய போதிலும் இன்று எமது நாடு பொருளாதாரப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை பொருளாதாரப் பயங்கரவாதமாகவே காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் என்பது மக்களின்...
உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...
களனி ரஜமகா விகாரையில் துருத்து மஹா பெரஹெரா நடைபெறவுள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருத்து மஹா பெரஹெரவுடன் இன்று தேவதூத பெரஹர வீதி...
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10...