follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒரு வருடத்திற்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1969 ஆம்...

மைத்திரியின் கோரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் கையொப்பமிட்ட கடிதம் தொடர்பில் சிஐடி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முன்னாள் ஐஜிபி சிடி விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட...

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில்...

டிரம்ப்-ஐ சந்திக்க பெஞ்சமின் நெதன்யாகு திட்டம்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம்...

இந்த ஆண்டு தோட்ட மக்களுக்கு 4,350 புதிய வீடுகள்

இந்த ஆண்டு தோட்ட மக்களுக்கு 4,350 புதிய வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள 10,000 வீடுகளில் 1,300 வீடுகள் கட்டி...

இலங்கை பொருளாதார உச்சி மாநாடு இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகிறது

இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார உச்சி மாநாடு இன்று (28) பிற்பகல் கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இன்றைய தொடக்க அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பேரீச்சம்பழத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு

பேரீச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பேரீச்சம் பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img