follow the truth

follow the truth

June, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கஞ்சிபானியின் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கஞ்சிபானி இம்ரான் என்றழைக்கப்படும் நஜீம் மொஹமட் இம்ரானின் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் கஞ்சிபானி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையத் தயாராகி வருவதாக...

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியல் சீர்திருத்தங்கள்...

கொழும்பு – கதிர்காமம் : அரை சொகுசு பேரூந்து சேவை இரத்து

கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை...

அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன...

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ‘சீதாவக ஒடிஸி’

களனிவெளி மார்க்கத்தில் 'சீதாவக ஒடிஸி' என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும். கொழும்பு...

சிறுமி துஷ்பிரயோகம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்...

தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன்...

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட அவசர கடமை தேவையை கருத்தில் கொண்டு...

Must read

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு...
- Advertisement -spot_imgspot_img