follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சந்திரிக்கா தலைமையில் விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக...

ஜனாதிபதி சிறுநீர் கழிக்கும் காணொளி காரணமாக 06 ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு

ஜனாதிபதியொருவர் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்குபற்றும் காணொளியை வெளியிட்டமை தொடர்பில் 06 ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. 71 வயதான தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் கடந்த டிசம்பரில் சாலை கட்டுமானத்தை...

கனடாவிடமிருந்து நிதியுதவி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் IFRC அமைப்பு இணைந்து...

நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை, எம்பிக்களுக்கான காப்புறுதி அதிகரிப்பு

நாடு கடுமையான பொருளாதார பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் மீது வரிச்சுமை இருந்தாலும், உறுப்பினர்...

போலி தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதி இடித்தழிப்பு

குருநாகல் - பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திருப்பு (எண் கோண மண்டபம்) தற்போது இடித்து அழிக்கப்பட்டு வருவதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அங்குள்ள செய்தியாளர் தெரிவித்திருந்தார். முன்னதாக குருநாகல், பொத்துஹெர...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தாதியர்கள்

தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு செயற்படாததற்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் இன்று...

“வெளிநாட்டவர்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

சீனாவிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...

தேர்தல் ஆணையம் – கண்காணிப்பாளர்கள் இடையே கலந்துரையாடல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும். இதேவேளை, உள்ளூராட்சி...

Must read

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில்,...
- Advertisement -spot_imgspot_img