follow the truth

follow the truth

April, 27, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய முகாமைத்துவத்தை ஒப்படைத்தல்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5...

“ஈஸ்டர் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை”

'ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது இந்தியாதான்' என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்...

தரக்குறைவான அரிசி குறித்து சஜித்தின் கோரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும்...

O/L மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகும் திகதி

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம்...

ஷாபியின் வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்ததில்லை என அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். உயிர்த்த ஞாயிறு ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர்...

இன்று நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று (26) பிற்பகல்11 மணிக்கு கூட்டப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்தார். கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என...

ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். உயிர்த்த...

ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச முறைப்பாடு

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த...

Must read

காஸா மக்களின் உயிர்நாடி ‘ரஃபா’ – தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும்...

ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவார்.. பொஹட்டுவ தீர்மானிக்கும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னிடம்...
- Advertisement -spot_imgspot_img