உடற்தகுதி என்பது ஒழுக்கத்துடன் வருகிறது. ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரான உடற்பயிற்சி, கவனத்துடன் சாப்பிடுதல் ஆகியவை அவசியம். நீண்ட கால வெற்றியை அடைய, இந்த இலக்கை...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக பதவியேற்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பிய...
காஸா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று (25) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஹமாஸ் போராளிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் சாதகமாக...
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து நல்ல குடிமக்களாக புனர்வாழ்வளிக்கும் நோக்கில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உழைப்பில் கூடுதல் பங்களிப்புடன் உற்பத்தித் தொழில் பிரிவுகளை தனியார் தொழில்முனைவோரின் கீழ் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக...
இணையம் ஊடாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.
இணையம் ஊடாக தனிநபர்களிடமிருந்து பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பவர்கள் பொலிஸ் கணினி...
சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரியை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த வரியை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக சட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
210 HS குறியீடுகளின்...
சர்வதேச மிளகு சமூகம் வருடாந்தம் நடத்தும் சர்வதேச மாநாட்டை 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி செய்யும் நாடுகள் ஆசியா மற்றும்...
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...