ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தடையை...
இந்து சமுத்திர வலயத்திற்கான சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம் இன்று(04) முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி பேரழிவை எதிர்கொள்வதற்காக, பிராந்திய நாடுகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமுத்திர வலயத்தில் உள்ள...
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க...
மாதாந்த விலை சூத்திரத்தின்படி இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் செப்டம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு...
2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 1,119 மில்லியன் டொலர்களாக ஏற்றுமதி வருமானம்...
மின்சாரக் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதில் எந்த நியாயமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினால், மின்சார சபைக்கு...
மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேல்...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
"Deutsche Welle" எனும் Television Germany...