follow the truth

follow the truth

July, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எல்ல ஒடிசி இ – டிக்கெட் மோசடியில் மேலும் இருவர் கைது

திருகோணமலையில் புகையிரத திணைக்களத்தில் கடமையாற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். புகையிரத E பயணச்சீட்டுகளை மாற்றியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் விசாரணைகளின் பிரகாரமே...

COPD நோய் குறித்து வைத்தியர்களின் விசேட அறிவுறுத்தல்

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD (Chronic Obstructive Pulmonary Disease) என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார். 2017 ஆம்...

இந்த இரண்டு மாதங்களில் இரண்டு வருடங்களுக்கான வேலையை செய்துள்ளோம் – பிமல்

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு மாத காலத்திற்குள் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதியதைச் செய்வதற்குப் பதிலாக,...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையுடன்...

அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் தொடராக புறக்கணிக்கப்படுகின்றனர் – இம்ரான் மஹரூப்

அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...

பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு 3 மாத காலத்தினுள் தீர்வு

பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களின் ஒரு பகுதியாக அவர்கள்...

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்கள் எண்ணிக்கையில் வரம்பு

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்கும் அலுவலக தேவைகளுக்கும் உதவி பணியாளர்கள் நியமிப்பதில், அதிகபட்ச பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்கள் அதிகபட்சமாக 15 பேரும், பிரதி அமைச்சர்களுக்கு...

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன மற்றும் மனைவி கைது

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய...

Must read

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப்...

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார...
- Advertisement -spot_imgspot_img