follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பைசர் முஸ்தபா பொது உடன்படிக்கையின் மூலம் பரிந்துரைப்பு : புதிய ஜனநாயக முன்னணி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கட்சியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல்...

பணியின் போது தூக்க கலக்கமா..?

மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம். அதை அவர்கள் அன்றாட வழக்கமாகவே வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து இயங்க...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும்...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்க புதிய நடைமுறை

எவரும் புதிய வாகனத்தை மிகுந்த ஆர்வத்துடனேயே வாங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் வாங்கப்படும் வாகனத்தின் சில உண்மைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வாய்ப்பு உள்ளதா? அது பற்றிய செய்தியே இது.. சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் நம்பகத்தன்மையை...

யாழ்ப்பாணத்தில் பரவிய காய்ச்சல் எலிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 7 பேரின் மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாதிரிகளை பரிசோதித்த பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அசாத் சாலியை கைது செய்தது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதிவாதிகளுக்கு 75,000 ரூபா நட்டஈடு...

4-5 மணிநேர அவசர மின்வெட்டு பற்றிய அறிவிப்பு – மீண்டும் இருளில் மூழ்குமா?

இலங்கை மின்சார சபையானது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும்...

சர்ச்சைகளுக்கு தீர்வு.. சபாநாயகர் விசேட அறிக்கை..

சபாநாயகர் அசோக ரன்வல எதிர்வரும் 17ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கூடவிருந்த பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள...

Must read

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம்...
- Advertisement -spot_imgspot_img