follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் இன்னும் வரவில்லை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள், டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை விட 426,479 சுற்றுலாப் பயணிகள் குறைவாகவே காணப்படுகின்றனர். மேலும், 2024...

ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல்-ஹசன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் சங்கங்களால் நடத்தப்படும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட்...

பொலிஸார் மீது நம்பிக்கையில்லை.. இராணுவத்தை சுற்றிவளைப்புகளுக்கு அனுப்பினோம்..- பிரதி அமைச்சர்

பொலன்னறுவை மாதுரு ஓயா தென்கரையில் இடம்பெறும் பாரிய மணல் கடத்தலுக்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாருமே முழுப் பொறுப்பு என தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற...

வடக்கு, கிழக்கு மக்கள் அவதானத்திற்கு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக்...

பெலியத்த ரயில் விபத்து தொடர்பில் மூவர் பணி இடை நீக்கம்

பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்லவிருந்த ரஜரட்ட ரஜின...

புதிய சபாநாயகர் தெரிவு நாளை

பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது. அதன்படி, இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடி நாளை(17) நாளை மறுதினம் (18) இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட உள்ளார். அதன்...

“முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்தால் நான் தான் முன்னிற்க வேண்டும் என்றல்ல. சமூகம் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்”

முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது தான் முன்னிற்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தான் உடன்படுவதில்லை என்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். தனியார் அலைவரிசை ஒன்றுக்கு...

“நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை”

எந்தவொரு தரத்திலும் ஒருவர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று (13) முற்பகல் அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன்...

Must read

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின்...
- Advertisement -spot_imgspot_img