follow the truth

follow the truth

May, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

குழு அறைகளில் வெளியாட்கள் நுழையத் தடை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது சபாநாயகரின் அனுமதியின்றி வெளியாட்கள் யாரும் குழு அறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர் மகிந்த...

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் நேரடியாக ஈடுபட ஈரான் மறுப்பு?

கடந்த அக்டோபர் 7 அன்று பலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து...

வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் உள்ளன

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒரு படி முன்னேறினால்...

உத்தேச புதிய மின்சார சட்டம் அமைச்சரவைக்கு

உத்தேச புதிய மின்சார சட்டம் இன்று (20) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. மின்துறையின் உத்தேச மறுசீரமைப்பை செயல்படுத்துவது குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதிச்...

விளையாட்டு அமைச்சரின் அறிக்கைக்கு கிரிக்கெட் சபை பதில்

இலங்கை கிரிக்கெட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐ.சி.சி விதித்த தடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று...

அடிப்படை சம்பளத்தில் பாதியை வழங்கவும், பல ஊழியர்களை வீட்டில் வைத்திருக்கவும் தீர்மானம்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல் அடிப்படை சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்கி மாதக்கணக்கில் வீட்டில் தங்கவைப்பதாக சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 16000 ரூபா...

‘பாலியல் குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவி இராஜினாமா செய்வேன்’

தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் பாராளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான...

அர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி

அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் கிட்டத்தட்ட 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என...

Must read

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும்...

‘ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை’

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும்...
- Advertisement -spot_imgspot_img