follow the truth

follow the truth

May, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசர்ச்சைகளுக்கு தீர்வு.. சபாநாயகர் விசேட அறிக்கை..

சர்ச்சைகளுக்கு தீர்வு.. சபாநாயகர் விசேட அறிக்கை..

Published on

சபாநாயகர் அசோக ரன்வல எதிர்வரும் 17ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் கூடவிருந்த பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை தொடர்பிலேயே இவ்வாறு கருத்து வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகரின் முனைவர் பட்டங்கள் பொய்யானவை என்பதற்கு சபாநாயகர் இன்னும் தெளிவான பதிலை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...