இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் முதல் தடவையாக கூடவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம...
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவை குறித்த பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு கோரியுள்ளது.
தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒழுக்காற்றுக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முடிவுகள் மற்றும்...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கிறார். இஸ்ரேல் மீது இன்னொரு தாக்குதலை ஈரான் நடத்தினால்...
பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த பாத்திமா நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு முடிந்த உதவியினை வழங்கக் கோரி அவரது தந்தை முகம்மத் அசீம் கேட்டுக் கொள்கிறார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிய கடிதமானது;
அஸ்ஸலாமு அழைக்கும்...
"இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்" என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது;
".. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக...
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இயங்கும் யாழ்தேவி...
முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (11) ஊடகங்களுக்கு...
ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அது பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பின்னராகும்.
அதன்படி, 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு...