கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸ இற்கும் இடையில் புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்ததால் இந்த தாமதம்...
வென்னப்புவ பிரதேசத்தில் வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதாக வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இறந்த பெண்ணுக்கு எழுபது வயது.
கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில்...
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள...
சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படும்...
கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் வந்தவுடனேயே மக்கள் ஆணையை மீறியதால் IMF உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதை சமீப காலத்தில் மிகப்பெரிய...
அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும்...
பதினான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல்...
திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போய் ஒரு வாரமாகிய நிலையிலேயே அவரது...