follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விண்ணப்பிக்க தேவையில்லை – அஸ்வெசும தொடர்பிலான விசேட அறிவிப்பு

பெப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் வாரியம்...

சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

முகநூல் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜபக்ச காலத்தில் நடந்த பாரிய குற்றம் தொடர்பான சிஐடி கோப்புகள் காணவில்லை

ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்தப்பட்டமை மற்றும் அவரது மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும்...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 2023 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.22% வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும்,...

தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க அமைச்சரவை சபை கூட்டத்தில் அனுமதி

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுடன்...

“இனவாதம், மதவாதத்தை உருவாக்கும் ஊடக சுதந்திரத்திற்கு இடமில்லை”

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அது தொடர்பான சட்டத்தை பொலிசார்...

இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

கடந்த காலத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை (இ-பாஸ்போர்ட்) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தேசிய கொள்வனவு குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா...

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை.. குற்றச்சாட்டுகளை மறுத்த SJB எம்பி

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். "தெரிவுக் குழுவுக்கு தான்...

Must read

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை...
- Advertisement -spot_imgspot_img