follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டின் பொருளாதாரத்தில் பாதி விற்கப்பட்டுள்ளது – ஹந்துன்நெத்தி

நாட்டின் பொருளாதாரத்தில் பாதியளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். உடன்படிக்கைகள் செய்து திருடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நாட்டை காப்பாற்றவே தேசிய மக்கள் சக்தி குழுவிற்கு இம்முறை அரசாங்க அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக...

இன்னும் இரண்டு வாரங்களில் அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால் சிக்கல்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு...

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் திணைக்களமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.. வர்த்தமானி அறிவித்தல் கீழே,

இனவாதத்தினை தூண்டுவது பொஹட்டுவ – நளிந்த ஜயதிஸ்ஸ

பொலிஸ் விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் விசனம்

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நாசமடைந்த தமது நெற்செய்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் நட்டஈடு போதாது என பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம்...

மீன் விலையும் வேகமாக அதிகரிப்பு

இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவும் மோசமான வானிலை...

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06...

Must read

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை...
- Advertisement -spot_imgspot_img