follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எதிர்காலத்தில் 8ம் வகுப்பு வரை போட்டிப் பரீட்சைகள் இருக்காது..- பிரதமர்

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகின்றார். ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடாத்தப்படுவதற்கு முக்கிய காரணம் நல்ல பாடசாலைகள் மற்றும்...

வறண்ட பாலைவன நிலப்பரப்பில் முதல் முறையாக பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறன. வறண்ட...

CIDயில் வாக்குமூலம் வழங்குமாறு தாம்புகலவுக்கு உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு வர்த்தகர் விரஞ்சித் தாம்புகலவுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. பணமோசடி வழக்கில் விரஞ்சித் தாம்புகல சந்தேக நபராக...

முகம் வறட்சி நீங்கி மென்மையாக்க உதவும் ஃபேஸ் பேக்

நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். சிலருக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும்...

தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்ற இஸ்ரேல் புதிய சட்டம்

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன....

அணித்தலைவருடன் வாய்த்தர்க்கம் அல்சாரி ஜோசப்பிற்கு தடை

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷாய் ஹோப்புடன் கடும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப் மீது இரண்டு போட்டிகள் தடை விதிக்க மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சங்கம்...

அமைச்சர் விஜித திடீரென துறைமுகத்திற்கு விஜயம்

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுமார் 2 வருடங்களாக கன்டெய்னர் அனுமதியில் இழுபறி நிலவி...

திரிபோசா நிறுவனத்தை மூட அரசு காய் நகர்த்துகிறது

இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம்...

Must read

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...
- Advertisement -spot_imgspot_img