அண்மையில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இதற்காக இலங்கை கடற்படையின் கஜபாகு...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறித்த மூன்று வினாக்களுக்கு மாணவர்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில்...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற...
அடுத்த வருடம் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்த விலையை அறிவித்துள்ளது.
தற்போதைய சந்தை விலையை விட மிகக்...
மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஆனால் கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம்...
உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் அசைவ உணவென்றால் அது முட்டைதான்.
அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு முட்டை சைடிஷ்தான் முட்டை கைமா.
தேவையானப் பொருட்கள்:
- வேகவைத்த முட்டை - 4
- எண்ணெய் - 2...
மாவீரர் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
சவால்களை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை...