சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03)...
பாராளுமன்றம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கூடவுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம்...
போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்...
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்டதாக நம்பப்படும் சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது...
கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பதற்றமான சூழ்நிலையில், பல பொலிஸ் அதிகாரிகள்...
பச்சை மிளகாய் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காரமும், கண்ணீரும்தான். பல்வேறு உணவுகளில் காரத்திற்காக குறைவான அளவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாயை வைத்தே ஒரு சட்னி செய்தால் எப்படி இருக்கும் என்று...
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திலும் உணவு, பொது சந்தையில் நிலவும் விலைக்கே வழங்கப்பட...
கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N'zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
Guinean N'zérékoré அணிக்கும் சுற்றுலா Labé அணிக்கும் இடையிலான போட்டியில்,...