follow the truth

follow the truth

July, 14, 2025
Homeவிளையாட்டுகால்பந்து போட்டியில் மோதல், பலர் பலி : அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை

கால்பந்து போட்டியில் மோதல், பலர் பலி : அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை

Published on

கினியாவின் (Guinea) இரண்டாவது பெரிய நகரமான N’zérékoré இல் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

Guinean N’zérékoré அணிக்கும் சுற்றுலா Labé அணிக்கும் இடையிலான போட்டியில், போட்டி நடுவர்கள் மீது ஆத்திரமடைந்த விளையாட்டு ரசிகர்கள் திடீரென மைதானத்திற்கு விரைந்த போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆத்திரமடைந்த மக்களை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று பிபிசி கூறுகிறது.

இரு அணிகளின் விளையாட்டு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறு பிரதமர் Mamadou Oury Bah கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டி – விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல்...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...

பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்

நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க...