follow the truth

follow the truth

July, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும்...

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் சத்தியப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2...

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினருக்கு அழைப்பு

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று (03) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்...

ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

கரையோர மற்றும் சிலாபம் ரயில் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இன்று (03) காலை இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் அளுத்கமவில் இருந்து வந்த புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...

சிலிண்டரில் பாராளுமன்ற குழுவை வழிநடத்தும் பொறுப்பு அநுராத ஜயரத்னவுக்கு

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின்...

வெள்ள இழப்பீடாக ஒரு பில்லியன் ஒதுக்கினால் ஒரு ஏக்கருக்கு ரூ. 2,600

வெள்ளத்தால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு தற்போதைய அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக அறிவித்துள்ள போதிலும், ஒரு ஏக்கருக்கு 2600 ரூபாவே கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். ஐக்கிய...

ஆறு மாதங்களில் தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

சந்தையில் தேங்காய் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை விலை...

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த...

Must read

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக...
- Advertisement -spot_imgspot_img