ஆப்பிள் வெளியிட்டுள்ள iPad Pro விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான...
க.பொ.த சாதாராண தரப் பரீட்சையின் ஆங்கில பாடத் பரீட்சை தாளினை வாட்ஸ்அப் மூலம் விநியோகித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாளை புகைப்படம் எடுத்து...
பலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐநாவில் பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராவது குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் மத்தியில் பலஸ்தீனத்தின் குரல் வலிமையாக...
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காததை அடுத்து அவர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த 2020ஆம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலத்தை விசாரணை செய்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் நிலையம் இன்று (10) பத்தரமுல்ல ரஜமால் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்வரும்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்...
உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என...