follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவித்தல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய...

‘மைத்திரிபால சுதந்திரக் கட்சியை ஏலம் விடுகிறார்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாகவும், இந்தக் கட்சியை தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதி நலன்களுக்காக பயன்படுத்தினால் அது ஒரு கடுமையான அநீதி என்றும் அமைச்சர் மஹிந்த...

இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்

இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. பலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு...

ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி 

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்தார். மேலும், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் தனது...

சாமரி அத்தபத்துவிற்கு முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார். அவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 773 ஆகும்.

அநுர – சஜித் விவாதத்திற்கான திகதி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான விவாதத்தின் திகதி இரு கட்சிகளும் இணைந்து கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன்...

பிரித்தானியாவிற்கு வரும் அகதிகள் ருவாண்டாவிற்கு

பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, தஞ்சம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் குறிப்பிட்ட நபர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். கடல் மார்க்கமாக பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பதில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மீண்டும் விவாதத்திற்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை (24) முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நாளை (24) காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, அபின்...

Must read

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின்...
- Advertisement -spot_imgspot_img