கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு...
ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான்...
எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக 32 வீரர்களைக் கொண்ட ஆரம்ப இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை சகலதுறை...
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையிலான வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தினை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் அண்மையில் ஆளும்...
இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில்...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பிற்பகல். 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என...
இன்று காலை 11 அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு...
இச்சம்பவம் நள்ளிரவு 12.45 அளவில் இடம்பெற்றுள்ளதுடன், பண்டாரவளை ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் பயணித்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து...