தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலான பொதுத்துறை தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கப் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கிராம அலுவலர் போன்ற பொதுத்துறையின் பல துறைகளில்...
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும்,...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த...
சமூக பேரழிவுகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மெட்டா நிறுவனம் Instagram சமூக ஊடக பயன்பாட்டிற்கான சமீபத்திய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு நிர்வாண அல்லது ஆபாச புகைப்படத்தையும் இந்த...
இந்த மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,537...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 'யுக்திய' நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்களுடன் மொத்தம் 244 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் 104 கிராம் 705 மில்லிகிராம், ஐஸ் 58 கிராம்...
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 1ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில்,...
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நெடுஞ்சாலைகள் மூலம் பதினைந்து கோடியே தொண்ணூற்றெட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா வருமானம்...