புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கிராமங்களுக்குச் சென்ற மக்களுக்காக இன்று (15) மற்றும் நாளை (16) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப அந்த பஸ்களை...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன...
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம்...
முன்னாள் ஜனாதிபதி இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சிங்கள புத்தாண்டினை வெகுவிமர்சையாக கொண்டாடி இருந்தார்.
அவர் தனது முகநூல் பதில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்;
"நான் சிங்கள இந்து புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும்...
ஈரான் - இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்திற்கு இடையே மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்டர்டாமின் திகிலூட்டும் கணிப்புகள் மீண்டும் சமூக வலைத்தளங்களில்...
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் நாளை (15) திறக்கப்படவுள்ளன.
அதன்படி, 8.30 மணி முதல் நீங்கள் மக்கள் வங்கியிலிருந்து பரிவர்த்தனை செய்யும் வசதியைப் பெறுவீர்கள்.
இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழிவிற்கான விமானம் எனப்படும் டூம்ஸ்டே விமானத்தில் தப்பி சென்றதாக தகவல்கள் வருகின்றன.
அணு ஆயுதப் போர், பேரழிவு அல்லது முக்கிய...