follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி...

குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதற்கு குடிநீர் பருகுவது அவசியமானது. ஆனால் உட்கொள்ளும் நீரின் வெப்பநிலை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியூட்டுவது போல தோன்றினாலும், வெப்பநிலை அதிகரிக்கும் கோடை...

யுபுனுக்கு அபார வெற்றி

இலங்கையின் சூப்பர் ரன்னர் யுபுன் அபேகோன், இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் 150 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தாலியில் நடைபெற்ற புளோரன்ஸ் ஸ்பிரிண்ட் தொடரில் 150 மீட்டர் ஓட்டப் போட்டியில் இணைந்த யுபுன், 150...

அதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

நேற்று (13) இரவு 9.05 மணிக்கு சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறிய வேளையில் நிகழ்கால தமிழ் சிங்கள புத்தாண்டு ஜாதகத்தில் விருச்சிக ராசியின் காரணமாக கிரக நிலை மிகவும்...

பொஹட்டுவயின் 12 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கு?

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும்...

ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய நேபாள வீரர்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கிண்ணத்திற்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கட்டார் அணிகள் மோதின. நாணய...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரே தீர்வு ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விருப்பம் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான...

இஸ்ரேலும் ஈரானும் – ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று கூடுகிறது

ஈரான் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கோரியதற்கு அமைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடவுள்ளது. இதன்படி 15 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபை நியூயோர்க் நேரப்படி இன்று...

Must read

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து...
- Advertisement -spot_imgspot_img