follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று மக்களுக்காக மேலதிக பேருந்துகள்

கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பஸ்கள் இன்று (13) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹன்ச இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (13) மற்றும்...

ஈரானின் தாக்குதல் மிரட்டலில் இஸ்ரேல் உஷார்

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 இராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான்,...

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காமல் உலகம் முழுவதும் பல லட்சம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின்...

IPL 2024 – 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற...

கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 என்ற புகையிரதம் தடம் புரண்டுள்ளது. இரண்டு புகையிரத பாதைகள் சந்திக்கும் இடத்தில் புகையிரதம் தடம் புரண்டதுடன், இதன் காரணமாக பெலியஅத்தவிலிருந்து மருதானை மற்றும் பெலியஅத்த...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா?

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஞானசார தேரரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட...

குருநாகல் வைத்தியசாலையில் பதிவான கொவிட் மரணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட்...

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பிரதிப்...

Must read

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும்...
- Advertisement -spot_imgspot_img