முடிந்து விட்டது என பலரும் கூறினாலும் பொதுஜன பெரமுன முதல் தடவையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடையை விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியேறினால்,...
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகத் தலைவருமான ஹரக் கட்டா அல்லது நந்துன் சிந்தகவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஒருவர் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹரக் கட்டா துபாயில் இருந்த...
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது இடம்பெற்றுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தும் நபரை கைது செய்யும்...
பயணிகளின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, மேலதிகமாக 12 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் சேவைகளானது இம்மாதம், 15ஆம் திகதி வரையில்...
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள்பரிசீலனை செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்துடன் இணைந்து போட்டியிடுவது நிரந்தரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் மினுவாங்கொட தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான...
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை...
மூலப்பொருட்களின் விலை உயர்வால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது.
கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், ஆஸ்மி...