follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“இ-விசா” முறை இன்று முதல் அமுலுக்கு

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் “இ-விசா” முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய, ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் "இ-விசா" விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது...

‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’ – எச்சரிக்கும் ஈரான்

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், எதற்கும் தயாராகவே இருப்பதாக ஈரானும் கூறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் -...

ஜனாதிபதி தேர்தல் குறித்து விஜயதாச ராஜபக்ஷ தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை...

ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் – லிஸ் ட்ரஸ்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் இருக்கிறார் என்பதே "உலகம் பாதுகாப்பானது"...

நாய்களுக்கும் முதல் வகுப்பு விமானம்

அமெரிக்க நாய் பொம்மை நிறுவனமான பார்க் (BARK), செல்ல நாய்களுக்கு முதல் வகுப்பு விமான அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் விமானம் மே 23 ஆம் திகதி நியூயார்க்கில் இருந்து...

புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் அதிரடியாகும் ‘யுக்திய’

புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்களை எதிர்த்துப் போராடுவதற்கு பொலிஸாருக்கு மிகப்...

உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ள ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த பாரிய திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம்...

IPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சில...

Must read

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில்,...
- Advertisement -spot_imgspot_img