follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுடன் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000...

படகு விபத்தில் 90 பேர் உயிரிழப்பு

மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக்...

ஏப்ரல் 15 பொது விடுமுறையா?

ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு சுபமுகூர்த்தம் நடைபெறும் நிலையில், ஏப்ரல்...

பண்டிகைக் காலங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருங்கள்

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால்...

நாடளாவிய ரீதியில் 29ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும்?

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அகில இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கல்வியியற் கல்லூரியை பல்கலைக்கழகமாக...

புத்தாண்டின் மிகப்பெரிய ‘பாற்சோறு’ வெலிக்கடை சிறையில்

இந்த ஆண்டு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை சமையலறையில் பாற்சோறு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாற்சோறு தயாரிக்க சுமார் நாற்பது...

அல்-ஷிபா வைத்தியசாலை முற்றிலும் அழிந்தது

பலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் பலியாகி உள்ளனர். போரில் காஸா...

ஆறு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பக் பௌர்ணமி தினமான...

Must read

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில்...
- Advertisement -spot_imgspot_img