மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது.
அதன்படி, இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (04) அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மொத்த கட்டணத்தில் 21.9 சதவீதம் குறைக்கப்படும்.
30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
அதேநேரம், 31 முதல்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
".. மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான்...
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பதிவு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழு பாடங்களாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய...
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் இன்று (05) கோரப்படவுள்ளன.
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும்...
மேல்மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் இறுதிப் பரீட்சைகள் நாளை (06) மீண்டும் நடைபெறவுள்ளன.
தவணை பரீட்சை நடாத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறவுள்ளதாக...