follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதிய பாடசாலை தவணையில் மாற்றம்

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் அடுத்த பாடசாலை தவணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு பற்றி சவூதி விசேட தீர்மானம்

வீட்டு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை குறைக்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில்...

“ஜனாதிபதி தேர்தலுக்கு நான் சிறந்த வேட்பாளர்”

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிற்க தானும் தகுதியானவன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ".. ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால்...

கூகுளின் கடினமான தீர்மானம்

செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான மேடையில்...

முப்பது வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட அனுமதி

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நான்கு அரச நிறுவனங்களுக்கு மாத்திரம்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : விவேக் ராமசாமி திடீர் விலகல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில்...

“பணம் சம்பாதிக்கும் வழி எனக்கு நன்றாக தெரியும்.. மக்களின் பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும்…”

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பணம் தேடும் முறை தனக்கு நன்கு தெரியும் எனவும், தேவைக்கு ஏற்ற வகையில் வழங்கல்களை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், அவற்றை செய்ய தமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும்...

மஹிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்

அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடித்துவக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (16) கோட்டை...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...
- Advertisement -spot_imgspot_img