வாகனக் குத்தகை (வாகன லீசிங்)தொடர்பாக நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம் பற்றிப் பேசும்போது, குத்தகை நிதிச் சட்டம் குறித்தும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்தச் சட்டம் அனைத்து குத்தகை சட்ட...
தனியார்மயமாக்கலின் கீழ் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்கு முதலீட்டுக்கான தகுதியை அறிவித்துள்ள மூன்று நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.
அரச நிறுவன மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இம்மாதம்...
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்(IMF) குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று(16) ஆரம்பமாகவுள்ளது.
ஆறு பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய...
சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் பதில் அளிக்க விரும்பவில்லை என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
அநுர குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தினை விடவும் ரோஹன விஜேவீரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தல்...
வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 06.30 மணி முதல்...
வருடாந்த மாம்பழத்தின் அறுவடை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாம்பழ அறுவடை...