follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தீர்மானம்

ஜோர்தானில் வேலையிழந்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது அமைச்சர் மனுஷ நாணயக்கார கவனம் செலுத்தியுள்ளார். இதன்படி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை...

நெருங்கிய உறவில் இருந்த சுமைதாவுக்கு பெட்ரோல் ஊற்றி தீ

கொழும்பு – 13 ஆதுருப்பு வீதி, ஒலந்த பள்ளி அருகே பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்று காலை...

தொழில்நுட்ப கோளாறு – TIN திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று ஊழியர்களுக்கு வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

பயணிகள் போக்குவரத்து சேவை பேரூந்துகளிலும் CCTV கமெராக்கள்

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேரூந்துகளிலும் CCTV கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து...

காஸா மீதான இனப்படுகொலை – தென்னாப்பிரிக்கா வழக்கு

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு...

9வது நிறைவேற்று ஜனாதிபதி அநுரவின் முதலாவது உத்தரவு இதுதானாம்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக ஜனாதிபதியாக வரவுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் முதலாவது அறிவிப்பானது பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைப்பதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. திரு.லால் காந்த குறிப்பிடுகிறார். கண்டி கரலியத்த பிரதேசத்தில்...

கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல – வனிந்து

இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கு முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்ததன் காரணமாக பார்வையாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை தாம் நம்பவில்லை என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித்தொகையாக ரூ.2,500

பிரதேச செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18,333 பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த வருடம் முதல் 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

Must read

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால்...
- Advertisement -spot_imgspot_img