follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதி ரணில் ‘நோபல் பரிசு’க்கு முன்மொழிவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்றும்...

துறைமுகத்தின் செயல்பாட்டு திறன் 2% அதிகரிப்பு

ஜயா கொள்கலன் மற்றும் கிழக்கு கொள்கலன் முனையங்களில் கொள்கலன் நடவடிக்கைகளின் அதிகரித்த செயல்திறன் காரணமாக துறைமுக அதிகாரசபையின் செயல்பாட்டு திறன் 2% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் (2023) ஜயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு...

செங்கடல் நெருக்கடியால் நாட்டில் கோதுமை மாவின் விலையும் உயர்வு?

காஸா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்த நாட்டில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்டுக்கு துருக்கியில் இருந்து...

எரிபொருள் டேங்கர் கடத்தல் – செங்கடல் நெருக்கடி இந்தியப் பெருங்கடலிலும்

காஸா போர் காரணமாக செங்கடலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில் வளைகுடா பகுதியும் இன்று சூடுபிடித்துள்ளது. அரபிக்கடலில் ஓமான் வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் போக்குவரத்துக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது. கிரேக்க நிறுவனமொன்றுக்கு சொந்தமான...

இன்று முதல் மழையுடனான வானிலையில் குறைவு

இன்று (12) முதல் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம்...

வரி மேல்முறையீட்டு காலத்தை குறைக்க முன்மொழிவு

தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் வரி முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட 2 வருட காலப்பகுதியை 6 மாதங்களாக குறைக்க...

சுகாதாரப் போராட்டம் இன்றுடன் முடிவடைகிறது

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன்,...

113 பெரும்பான்மை இல்லாது பாராளுமன்றம் கலைக்கப்படும்…?

அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் பெரும்பான்மையை இழக்கும் எனவும், அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த...

Must read

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச்...
- Advertisement -spot_imgspot_img