follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்...

ஜப்பான் நிதி அமைச்சர் நாளை மறுதினம் நாட்டுக்கு

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி நாளை மறுதினம்(11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

வாகன இறக்குமதி தொடர்பில் அரசு எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 1000க்கும் குறைவான இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தின்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலாவூத் தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று (09) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

பங்களாதேஷ் தேர்தல் குறித்து அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கருத்து

பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய பங்களாதேஷ் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களின் கருத்துக்களுக்கு அமைய இந்த...

ஜனவரி 16, அரசியலில் ஒரு பெரிய நாற்காலியில் மாற்றம்

தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளராக இருந்த காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க...

மன்னராட்சிக்கு பிறகு முதல் முறையாக சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையில் இருந்து கப்பல்கள்

செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர்...

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இந்த வாரம் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை...

Must read

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன்...

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img