கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வீட்டுத் தொகுதிகள் இன்று அதிகாலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பேருவளை, பயாகல, அளுத்கம, வெலிப்பன்ன ஆகிய பொலிஸ் நிலையங்களைச்...
எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலை விண்ணப்பதாரர்களுக்கு...
இலங்கை அணியின் முன்னாள் வீரரும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவருமான உபுல் தரங்க சவால்களை ஏற்கக்கூடிய ஒரு வீரர் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.
தனியார் ஊடகம்...
சர்வதேச தலையீடுகளுக்கு அமைய இலங்கையை சீர்குலைக்கும் செயற்பாட்டிற்கு தேவையான தேர்தலுக்கு இடமளிக்காமல், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அடுத்த வருடத்தினுள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14...
இலட்சக்கணக்கான ரசிகர்களால் பிரபலமாகியிருக்கும் நாஸ் டெய்லி (Nas Daily) என்ற Vlog படைப்பாளி, இலங்கையின் அழகை வெளிப்படுத்தும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அவர் முன்பு உருவாக்கிய ஆயிரக்கணக்கான வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உலகம்...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளரும் அதன்...