follow the truth

follow the truth

July, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மண் மேடு சரிந்து மலையக ரயில் பயணத்திற்கு இடையூறு

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர...

மத்திய மாகாணத்தில் ஆம்புலன்ஸ் சாரதிகள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு

மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ் ) சாரதிகள் இன்று (19) மற்றும் நாளை (20) ஆகிய இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண ஆம்புலன்ஸ்...

அடையாள அட்டைகளுக்கு புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு

அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் நகல் எடுப்பதற்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கோங்ஷு மாகாணம்...

இந்திய பயணிகளுக்கு சலுகை அளித்த ஈரான்

ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான்...

மாணவி துஷ்பிரயோகம் – வீடியோக்களுடன் மாணவன் கைது

பாடசாலை மாணவிகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு அவர்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்...

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள்

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்தில் அல்லது நீதிமன்றத்திற்கு கைதிகள் அழைத்து வரப்படும் சிறைச்சாலைகளில் கமராக்களை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது – மெலோனி

மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள்...

Must read

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத...

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக...
- Advertisement -spot_imgspot_img