எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்வைக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உடனடித்...
காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பு இன்று (20) இரவு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று (19ம் திகதி) இரவு வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,...
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அது அந்நாட்டு அரசியலமைப்பின் 14வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்.
உரிய...
இலங்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் செயலாளர்கள் போல் பாவனை செய்து இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மோசடியான முறையில் பணம் பெற்று வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 49 பேருக்கு இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
79 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரையில் இடைநிறுத்தப்பட்டுள்ள...
மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் நேற்று (19) மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் 22 பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலைகளின் மின்...
நாளாந்தம் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றுக்குள்ளானோர் பதிவாகியுள்ளதுடன், 38,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை 83,065...
உலகக் கிண்ணத்தினை வென்ற ஆஸ்திரேலியாவின் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.
அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிக...