follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1எம்.பி.க்கள் 141 பேருக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை

எம்.பி.க்கள் 141 பேருக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை

Published on

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 49 பேருக்கு இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

79 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையில் இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 141 ஆகும்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு சீர்குலைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்.பி.க்கள் குழுவிற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, எதேச்சதிகார மோடி அரசாங்கம் ஜனநாயக நெறிமுறைகளை குப்பையில் போடுவதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...